வடவையின் ஆலயங்கள்

ஊர் மத்தியில் மாதா கோயில் வானளாவில் ஓங்கி நிற்கின்றது. தெற்கே புனித மிக்கேல் சம்மனசு, கிழக்கே புனித அந்தோனியார், வடக்கே புனித செபஸ்தியார், வடமேற்கே புனித ஜார்ஜியார்,வேளாங்கண்ணி மாதா ஆகியவர்கள் குடிகொண்டுள்ளனர். மக்களை அலைக்கழிக்கும் அலகைகளை நசுக்கிப் பொசுக்கிட வடவை காவல் தெய்வங்களாக அமர்ந்துள்ளனர்.

church-map